"மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்"

"மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்"

சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on
சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அப்போது, மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த சைக்கிள் முறையாக நிறுத்தி வைக்கப்படாமல் இருந்ததால் அமைச்சரே சைக்கிள்களை ஒழுங்குப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com