தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் - திமுக செயல்தலைவர்.
தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
Published on
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் என்றும் இதில் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com