"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்?" சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்... சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியம் எனவும் அவர் பேசினார்...