முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்
Published on
முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில், பெரியார் பாசன வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு, அவர் தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சாமானியரான முதலமைச்சரை குறை சொல்லும் திமுக மீது வீராணம் உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com