அமித்ஷா அடுத்த முறை வரும்போது அதிமுக ரெண்டாக பிரியும்" - பகீர் கிளப்பும் அரசியல் VIP

x

அமித்ஷா அடுத்த முறை தமிழகம் வரும்போது அதிமுக இரண்டாக பிரியும் என ஆர்.எஸ்.பாரதி கருத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த முறை தமிழகம் வரும்போது அதிமுக இரண்டாகப் பிரியும் என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேலம் கோட்டை பகுதியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, இப்போதே வேலுமணி தனியாக யாகம் நடத்த ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்