குட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்

குட்கா முறைகேடு தொடர்பான, ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்
Published on
குட்கா முறைகேடு தொடர்பான, ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டிஜிபி வீட்டில் சோதனை நடைபெற்றது மிகவும் வருத்தமளிப்பதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com