வன்னியர் சங்க மாநாட்டுக்கு 42 நிபந்தனைகள்

x

வன்னியர் சங்க மாநாட்டுக்கு 42 நிபந்தனைகள்..

வன்னியர் சங்க மாநாடு - 42 நிபந்தனைகளை ஏற்று பிரமாண பத்திரம்

வன்னியர் சங்க மாநாட்டிற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை ஏற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் வன்னியர் சங்க மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறை விதித்த 42 நிபந்தனைகளை ஏற்று, பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். மாநாட்டிற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜி கே மணி, குடிநீர், தீயணைப்பு, அவசர ஊர்திகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்