"அந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது" - சட்டென்று சொன்ன ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி, திமுக முன்னாள் அமைச்சர்
கல்விக்கான ரூ.3,000 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்றும், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தருவோம் என கூறியதாகவும் திண்டுக்கல் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார்.