கொட்டித் தீர்த்த கனமழை | வெள்ளத்தில் மூழ்கிய போலீஸ் ஸ்டேஷன் | மக்கள் தவிப்பு
ராஜஸ்தானில் தொடர் கனமழை - வெள்ளப்பெருக்கு
ராஜஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை/பாரான் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன/பன்வர்காட் காவல் நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர்/இடுப்பளவு தண்ணீரில் கைதிகளை இடம் மாற்ற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு/காவல் நிலைய கோப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
Next Story
