"மாணவர்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்" - கர்நாடகா உயர்கல்வித்துறை சுற்றறிக்கை

மத்திய அரசின் ஹர் கர் திரங்கா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி ஏற்ற வேண்டும்...
x

"மாணவர்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்" - கர்நாடகா உயர்கல்வித்துறை சுற்றறிக்கை

மத்திய அரசின் ஹர் கர் திரங்கா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என கர்நாடகா உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ள அவர், பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் அனைத்து மாணவர்களும் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்