சுற்றுலா மாளிகைக்குள் புகுந்த மலைப்பாம்பு

அஸ்ஸாம் மாநிலம் தேஷ்பூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குள், மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலா மாளிகைக்குள் புகுந்த மலைப்பாம்பு
Published on
அஸ்ஸாம் மாநிலம் தேஷ்பூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குள், மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு, மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது
X

Thanthi TV
www.thanthitv.com