ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றபோது, ஒரு காளைமாடு சீறி வந்து முட்டி தூக்கிய வீசிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்தார்.