"ரயில்வேயில் வேலை.. கை நிறைய சம்பளம்..!!" ஏமாற்றும் இடைத்தரகர்கள் - எச்சரிக்கும் ரயில்வே நிர்வாகம்
ரயில்வே பணி வழங்குவதாக கூறி மோசடி..இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
இதனால் ரயில்வே பணியில் சேர விரும்புவோர் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே பணிக்கு குறுக்கு வழிகளை நாடினால் தகுதி நீக்கம் செய்யப்படுவது மட்டுமின்றி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. யாராவது பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
