ஒடிசா மாணவி தற்கொலை - மாநிலம் தழுவிய பந்த்
ஒடிசாவில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவிக்கு நீதி கேட்டு மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்க கேட்கலாம்...
Next Story
