பூதாகரமாக வெடித்த வினாத்தாள் கசிவு.. இன்ச் பை இன்ச் மொத்தமாக மாற்றம் மத்திய அரசின் அதிரடி முடிவு
வினாத்தாள் கசிவு குற்றங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது