ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் - கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் - கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 6ஆம் நாளான இன்று, கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com