"சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இது கட்டாயம்.." - வெளியான முக்கிய அறிவிப்பு

x

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் மார்ச் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. பங்குனி மாத பூஜை மார்ச் 14 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பங்குனி ஆறாட்டு திருவிழா மார்ச் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கும் எனவும் தேவசம் போர்டு கூறியுள்ளது.

தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் பக்தர்களின் வசிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்