Shark Fish ஜோடிகளை சேர்த்து வைக்க மீனவர்கள் பட்ட பாடு.. கடற்கரையில் பாச போராட்டம்
கேரளாவின் கொச்சுவேளி பகுதியில், இரண்டு ராட்சத சுறா மீன்கள் மீனவரின் வலையில் சிக்கி கரை ஒதுங்கின. ஒரு மீன் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்ட நிலையில், மற்றொரு சுறா மீன் கரையில் சிக்கி பரிதவித்தது. மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் பல மணிநேர போராடி அந்த சுறா மீனை மீண்டும் கடலுக்குள் விட்டனர்..
Next Story
