#Breaking : குண்டு வெடித்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள் அங்குலம் அங்குலமாக சல்லடையிடும் NSG

x

கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற மத வழிபாட்டு கூட்டரங்கில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை. கூட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பெரும்பாலானோர் கார்களில் வந்திருந்தனர். கார்கள், அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு. ஒவ்வொரு காராக சோதனை செய்து வரும் தேசிய பாதுகாப்பு படை. சம்பவ இடத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆய்வு.


Next Story

மேலும் செய்திகள்