TN vs Kerala| தமிழகத்திற்கு கேரளாவும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது
தமிழகத்திற்கு கேரளாவும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது
#tnvskerala #cmvijay #mullaiperiyardamissue
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மக்களின் பாதுகாப்புக்காக புதிய அணை கட்டுவதே தீர்வு என்றும், தமிழகத்திற்குத் தேவையான நீரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
