"இனி நடந்தால் அது போர் தான்" - மோடியுடன் நடந்த மீட்டிங் முடிந்ததும் உலகிற்கே அறிவித்த இந்தியா
தீவிரவாதிகள் தாக்குதல் போராக கருதப்படும்/எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும் - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்/எந்தவொரு பயங்கரவாதச் செயலும் நாட்டிற்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும்
பாகிஸ்தான் ராணுவம் பற்றாக்குறையாக இருப்பதால், பயங்கரவாத துணைப் படைகளைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என்று மீண்டும் மீண்டும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story