கனமழையால் திறந்து 3 மாதங்களே ஆன ஈரடுக்கு பாலம் சேதம்

x

பீகார் மாநிலம், பாட்னா நகரில், திறக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆன இரட்டை அடுக்கு பாலம், கனமழையால் சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

422 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் இடைவிடாமல் பெய்யும் மழையால் பாலத்தில் சேதம் ஏற்பட்டு, பள்ளம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்