உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்தாவணி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பின் பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..