இந்த சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். இது முன்பு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என இருந்தது குறிப்பிடத்தக்கது.