"தேசத்திற்காக" - இளையராஜா அறிவித்த முக்கிய அறிவிப்பு

x

தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்க முடிவு - இசையமைப்பாளர் இளையராஜா

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் என் முதல் (Symphony) உருவாக்கி, அதற்கு “வலியன்ட்” என பெயரிட்டேன்.

மே மாதத்தில் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எங்கள் நாட்டு வீரர்கள் காட்டிய அதீத தைரியம் மற்றும் துல்லியமான பதிலடி, எனது இசையின் பெயருக்கு நிஜ அர்த்தம் தந்தது.

எங்கள் தாயகத்தின் எல்லைகளை பாதுகாக்கும் இந்த வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், நான் எப்போதும் பெருமையாக நினைக்கிறேன்.

ஒரு இந்தியராகவும், மக்களவை உறுப்பினராகவும், நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் வீரர்களின் “வலிய” முயற்சிகளை ஆதரிக்க,

என் இசைக்கச்சேரி வருவாயையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு (National Defence Fund) சிறிய நன்கொடையாக வழங்கும் முடிவை எடுத்துள்ளேன்.


Next Story

மேலும் செய்திகள்