"சினிமா தொழிலில் எது நடந்தாலும் நன்மைக்கே" - அபிராமி ராமநாதன்

"சிலருக்கு வருத்தம் ஏற்பட்டால், சரிசெய்து விடுவோம்" - அபிராமி ராமநாதன்
"சினிமா தொழிலில் எது நடந்தாலும் நன்மைக்கே" - அபிராமி ராமநாதன்
Published on
சினிமாவால் ஒருசிலருக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களையும் சந்தோஷப்படுத்துவது தான் சினிமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். எது நடந்தாலும் நன்மைக்கே, என்பது தான் சினிமாவில் இருப்பவர்களின் மனநிலை என்றும் அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com