ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இளைஞர் கைது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் எல்லைப் பகுதியில் தேநீர் கடை நடத்தி பாகிஸ்தான் நாட்டிற்கு உளவு வேலை பார்த்து வந்த 26 வயது இளைஞர் கைது