சாலையோரம் சென்ற பெண்ணை முட்டி தூக்கி வீசிய மாட்டு வண்டி

x

சிவகங்கை அருகே கொல்லங்குடியில் அனுமதி இன்றி மாட்டு வண்டி பந்தயம் நடந்த நிலையில், சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை மாட்டு வண்டி ஒன்று முட்டி தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்