Street Interview|"இன்சூரன்ஸ் போடும்போது கனிவா பேசுறாங்க-Claim கேட்டா முகமே மாறிடுது"-குமுறும் மக்கள்
காலதாமதமாக விண்ணப்பித்தாலும் வாகன விபத்து இழப்பீடு கோரிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க கூடாது என்று, 6 மாத அவகாசத்தை கட்டாயமாக்கும் சட்டப் பிரிவையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இழப்பீடு கோரும் நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து திருநெல்வேலி மக்களிடம் எமது செய்தியாளர் ராமசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம்.
Next Story
