Street Interview | ஜல்லிக்கட்டுனா சீறும் காளையா? அடக்கியாளும் வீரரா? - இளைஞர் கருத்து

x

Thanthi TV Street Interview | Makkal Kural | ஜல்லிக்கட்டுனா சீறும் காளையா? அடக்கியாளும் வீரரா? - "கிரிக்கெட்டுக்கு எப்படி தோனி, சச்சினோ அது மாறி.." - இளைஞர் கருத்து

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்துவது சீறிப்பாயும் காளைகளா அல்லது அடக்கியாளும் மாடு பிடி வீரர்களா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்