Street Interview | அதிகரிக்கும் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் | "தடுப்பதற்கு ஒரே வழி இது தான்.."

x

கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு..? தடுப்பது எப்படி? ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு? தடுப்பது எப்படி? என்பது குறித்து எமது செய்தியாளர் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு வந்தவாசி பகுதி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்