பெண்களை கிண்டல் செய்த வடமாநில இளைஞர்...வெளுத்தெடுத்த மக்கள்...பரபரப்பு

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, பெண்களை கிண்டல் செய்ததால் பிரதீப் என்ற வடமாநில இளைஞரை மக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த பவுன் என்பவரை, போலீசார் முன்னிலையில் சிலர் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்