வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கொளத்தூரில் அதிர்ச்சி

x

சென்னை கொளத்தூர் பகுதியில் வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து கணவரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் கண்ணகி நகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்த அஸ்வினி

என்ற இளம்பெண் தூக்கிட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக அஸ்வினி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் விஜய்யை போலீசார் கைது செய்தனர். அவரது தாய், அத்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்