கியூபாவில் 7 நாளாக எரியும் காட்டு தீ... புது முயற்சியை கையில் எடுத்த தீயணைப்பு வீரர்கள்

x

கியூபாவை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை களமிறங்கியுள்ளது...

தீயணைப்பு வீரர்கள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஹோல்குயினில் கிழக்கு பினாரஸ் டி மயாரி மலைப்பகுதிகளை கிட்டத்தட்ட 7 நாட்களாக சூறையாடி வரும் இந்தக் காட்டுத்தீயால் சுமார் 2 ஆயிரத்து 223 ஏக்கர் பரப்பிலான வனங்கள் சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்