திடீரென படையெடுத்த காட்டெருமைகள்.. ரோட்டை ஆக்கிரமித்ததால் பரபரப்பு - அலறியடித்து ஓடிய மக்கள்

x
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
  • அதிக மக்கள் கூடும் இடங்களான அண்ணாசாலை, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் உலா வந்ததால், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
  • பின்பு தகவலறிந்து சென்ற வனத்துறையினர், ஒருமணி நேரமாக போராடி காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்