#BREAKING || "கோவிலுக்குள் நடந்த சிசிடிவி எங்கே" - நீதிமன்றம் சரமாரி கேள்வி - கோகுல்ராஜ் கொலை வழக்கு

x

"ஆணவ கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜுடன் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளன".

கோயிலுக்குள் சென்ற பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் நீதிமன்றம் கேள்வி.

கோகுல்ராஜ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைப்பு.

சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும், உணர்வுகள் அடிப்படையில் அல்ல - உயர் நீதிமன்றம்.


Next Story

மேலும் செய்திகள்