கனமழையால் நீர் தேக்கம்..குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் சிரமம்

x

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே இரண்டு நாள் பெய்த மழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். வீரமுடையாநத்தம் ஊராட்சியில் வாட்டர் டேங்க் அருகில் மூன்றடிக்கு மேல் மழைத்தண்ணீர் தேங்கியிருந்து குடியிருப்புவாசிகளையும் பொதுமக்களையும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.வீரமுடையாநத்தம் ஊராட்சிக்கு நிரந்தர மழைநீர்வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story

மேலும் செய்திகள்