#Breaking : கொடைக்கானலில் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை... விற்றால் கடைகளுக்கு சீல் - ஹைகோர்ட் அதிரடி

x

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை, தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்