பெரு அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் - போலீசார் மீது கண்ணாடி பாட்டில்கள் வீச்சு...

x

பெரு அதிபர் டீனா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில், தலைநகரை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கண்ணாடி பாட்டில்கள், கற்கள், நெருப்பை வீசிய நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்