பிரதமர் தான் வளர்த்த மயில் பற்றி பேசுவாரா?... உ.பி., பரபரக்கும் 'பறவை' அரசியல் - பாஜக Vs சமாஜ்வாடி

x
  • உத்தரபிரதேசத்தில் தோழனிடம் இருந்து நாரை பிரிக்கப்பட்டு சரணாலயத்தில் விடப்பட்ட விவகாரம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதமாகி வருகிறது.
  • நாரை மீட்டு, அதனை பராமரித்து வந்த ஆரிஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அகிலேஷ் யாதவ், தொடர்ந்து பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
  • அந்த வரிசையில், பிரதமர் மோடி தாம் வளர்த்த மயில் பற்றி தற்போது பேசுவாரா? என அவர் புதிதாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்