திறக்கப்படாத தேர்வு மைய கதவு...உடைத்து உள்ளே சென்ற தேர்வர்கள் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

x

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு

தேர்வு மையத்தின் கதவை உடைத்தெறிந்து தேர்வெழுத சென்ற தேர்வர்களால் பரபரப்பு

பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மைய கதவு மூடப்பட்டதால் தேர்வெழுத வந்தவர்கள் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்