மத்திய அமைச்சர், பாஜக எம்.பி. மீது-டெல்லி போலீசுக்கு பறந்த ஐகோர்ட் உத்தரவு..!

x

வெறுப்பு பேச்சு விவகாரத்தில்மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரிய மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு பிறகு, மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க டெல்லி காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்