மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் விவகாரம்..உறுதியளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

x

பாலியல்புகார் அளித்த இளம் மல்யுத்த வீராங்கனையின் அடையாளம் வெளியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு, டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. புகார் அளித்த வீராங்கனையின் அடையாளம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், அடையாளம் வெளியானது போக்சோ சட்டப்படி குற்றம் என்றும், இந்த விவகாரத்தை தீவிரமாக அணுக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்