கள்ளச்சந்தையில் மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் - பாருக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி!

x

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த நிலையில், சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்