"பறக்க பறக்க துடிக்குதே" சாலையோரம் தவித்த 'ராட்சத கழுகு' - தாங்கி சென்ற போலீசார்...

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ராட்சத கழுகு ஒன்று பறக்காமல் நின்றுள்ளது. கழுகு குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் விரைந்து சென்றனர். வயது முதிர்வு காரணமாக பறக்க முடியாமல் கழுகு நின்றதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழுவுடன் இணைந்து கழுகை பத்திரமாக மீட்டனர். இதனிடையே ராட்சத கழுகை கண்ட வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்