"அனைவரும் ஓரணியில்..." - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

x

அதிமுக-வை பிராந்திய கட்சியமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமியால், இரட்டை இலை சின்னம் இன்னும் பலவீனமாகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மதுரையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலமான கூட்டணியுடன் செயல்படும் திமுக-வை வீழ்த்த அதிமுக-வில் அனைவரும் ஓரணியில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்