"அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு ஈபிஎஸ் தான் காரணம்" - இரட்டை இலை சின்னம் இல்லாவிடில்...? டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கிடைக்காமல் இருந்திருந்தால், அதிமுக படுதோல்வி அடைந்திருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்