பாரம்பரிய உடை அணிந்து பழங்குடியின மக்கள் நடனம்

x

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பழங்குடியினர் கலை விழா நடைபெற்றது. இதனை, அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஆ.ராசா எம்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில், கலந்து கொண்ட பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர். இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்