"இன்று செந்தில் பாலாஜி... அன்று ஜெயலலிதா.." "அம்மா வழியை பின்பற்றியதால் இந்த நிலை " - ஆர்.எஸ். பாரதி பரபரப்பு பேட்டி!

x

ஜெயலலிதா டான்சி வழக்கில் நிலத்தை எப்படி ஒப்படைத்தாரோ அதேபோல செந்தில் பாலாஜி தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டார் என, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்