#BREAKING || தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

#BREAKING || தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
x

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு//5/"அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்